புரிந்துகொள்ளுங்கள்....

படித்து சுவைத்தது....

பெற்றவர்களை சொல்லி
புரியாதது
எல்லாம்
ஒரு நாள்...
வாழ்க்கை புரியவைக்கும்...

அப்பொழுதில்
புரிந்துகொண்டால்
காலம் கடந்தது மட்டும்
அல்லாமல்
வலிக்கவும் செய்யும்.....

அந்த தருணத்திலும் உன்னை
தாங்கிபிடிக்கபோவது
உன் முதல்
நலன் விரும்பி
பெறோர்கள் தான்
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...