Where Will You Be in Five Years?

Most people have been asked that perennial, and somewhat annoying, question: "Where do you see yourself in five years?" Of course it is asked most often in a job interview, but it may also come up in a conversation at a networking event or a cocktail party. Knowing and communicating your career goals is challenging for even the most ambitious and focused person. Can you really know what job you'll be doing, or even want to be doing, in five years?

What the Experts Say

In today's work world, careers take numerous twists and turns and the future is often murky. "Five years, in today's environment, is very hard to predict. Most businesses don't even know what's going to be required in two or three years," says Joseph Weintraub, a professor of management and organizational behavior at Babson College and co-author of the book, The Coaching Manager: Developing Top Talent in Business. While it may be difficult to give a direct and honest response to this question, Weintraub and Timothy Butler, a senior fellow and the director of Career Development Programs at Harvard Business School, agree that you need to be prepared to answer it. And you need to treat any conversation like an interview. "Every person you talk to or meet is a potential contact, now or in the future," says Weintraub.


The first step is knowing the answer for yourself. "It's a very profound question. At the heart of it is 'where does meaning reside for me?'" says Butler. You have to clarify for yourself what you aspire to do with your career before you can communicate it confidently to others.


Be introspective

Figuring out the answer to this question is not an easy task. "The real issue is to do your homework. If you're thinking this through in the moment, you're in trouble," says Butler. In his book Getting Unstuck: A Guide to Discovering Your Next Career Path, Butler cautions that you need to be prepared to do some serious introspection and consider parts of your life that you may not regularly think about. "It starts with a reflection on what you are good at and what you are not good at," says Weintraub. Far too many people spend time doing things they are not suited for or enjoy. Weintraub suggests you ask yourself three questions:


1.What are my values?

2.What are my goals?

3.What am I willing to do to get there?

This type of contemplation can help you set a professional vision for the next five years. The challenge is then to articulate that vision in various situations: a meeting with your manager, a networking chat, or a job interview.

If you don't know, admit it

Even the deepest soul-searching may not yield a definitive plan for you. There are many moving parts in people's career decisions — family, the economy, finances — and you may simply not know what the next five years holds. Some worry that without a polished answer they will appear directionless. This may be true in some situations. "For some people, if you don't have the ambition, you're not taken seriously," says Weintraub. But you shouldn't fake it or make up an answer to satisfy your audience. This can be especially dangerous in a job interview. Saying you want P&L responsibility in five years when you have no such ambitions may land you the job, but ultimately will you be happy? "Remember the goal is to find the right job, not just a job. You don't want to get it just because you were a good interviewee," says Weintraub.
Know what they're really asking

Butler and Weintraub agree that while the five-year question is not a straightforward one. Butler says that hiring managers rely on it to get at several different pieces of information at once. The interviewer may want to know, Is this person going to be with us in five years? "The cost of turnover is high so one of my biggest concerns as a hiring manager is getting someone who will be around," says Butler. There is another implied question as well: Is the position functionally well-matched for you? The interviewer wants to know if you'll enjoy doing the job. Weintraub points to another possibility: "They are trying to understand someone's goal orientation and aspirational level." In other words, how ambitious are you? Before responding, consider what the asker wants to know.

Focus on learning and development

You run the risk of coming off as arrogant if you answer this question by saying you hope to take on a specific position in the company, especially if the interviewer is currently in that position. Butler suggests you avoid naming a particular role and answer the question in terms of learning and development: What capabilities will you have wanted to build in five years? For example, "I can't say exactly what I'm going to be doing in five years, but I hope to have further developed my skills as a strategist and people manager." This is a safe way to answer regardless of your age or career stage. "You don't want to ever give the impression that you're done learning," says Weintraub.

Reframe the question

Research has shown that it's less important that you answer the exact question and more important that you provide a polished answer. Enter the interview knowing what three things you want the interviewer to know about you. Use every question, not just this one, to get those messages across. You can also shorten the timeframe of the question by saying something like, "I don't know where I'll be in five years, but within a year, I hope to land several high-profile clients." You can also use the opportunity to express what excites you most about the job in question. "In any competitive environment, the job is going to go to someone who is genuinely interested and can articulate their interest," says Butler.

Principles to Remember

Do:

•First, do the contemplative work to develop a personal answer to the question

•Understand what the interviewer is trying to gather from your response

•Shorten the timeframe of the question so you can give a more specific and reasonable reply

Don't:

•Make up an answer you don't believe in

•Provide a specific position or title; instead focus on what you hope to learn

•Feel limited to answering the narrow question asked — broaden it to communicate what you want the hiring manager to know about you

சத்துக்களின் தொகுப்பு கீரை



கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில் அனைத்துச் சத்துக்களும் நிரம்பியுள்ளன. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

* கீரைகளை உண்பதன் மூலம் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், போன்ற கடுமையான நோய்கள் வருவதனை தடுக்கிறது. கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது.
* சர்க்கரை நோயாளிகள் கீரைகளை உண்பதனால் அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. சரியான விகிதத்தில் கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வைட்டமின் 'கே' யின் அளவு உடலில் அதிகரிக்கறது. இதனால் நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மேலும் எலும்பு உறுதிப்பெறுகிறது.
* இரும்புச்சத்தின் அளவும், கால்சியத்தின் அளவும் கீரைகளில் அதிகமாக இருப்பதால் எல்லா வகையான சத்துக்களையும் கீரைகளிலிருந்து நாம் பெறலாம்.
இத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை பெறுவோம்!!
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .
* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.


* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர் தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

இணையத்திலிருந்து

வெற்றியின் நகரம்

உங்கள் வெற்றியின் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் ஒன்றே ஒன்றுதான்...தோல்வி பயணத்தின் முடிவல்ல, உங்கள் இலட்சிய பயணத்தில் ஒரு கட்டமே...
 
கீழே உள்ள படத்தை பார்க்கையில் உங்கள் இலட்சிய பயணத்தினை இலகுவில் அடையாளம் காணலாம்.





மேல் உள்ள படம் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான பல தொடர்புகளை காட்டுகின்றது...

  1. வெற்றியின் நகரத்திற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது
  2. அந்த வழி தோல்விக்கிராமத்தினை ஊடறுத்தே செல்லுகின்றது
  3. மக்கள் வெற்றியின் நகரத்தை அடையாமல் இருப்பதன் காரணம் தோல்விக்கிராமத்திநூடாக பயணம் செய்ய பயப்படுவதே ஆகும்.
ஆக மொத்தம் இந்த உலகத்திற்கு சொல்ல வருவதென்ன...?



சாதாரண மனிதர்கள் சொல்லுவது போல் தோல்வி என்பது வெற்றியின் எதிர்ப்பதம் அல்ல. மாறாக தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி அந்த கட்டத்தை தாண்டும் பட்சத்திலேயே வெற்றியை அடையமுடியும். உண்மையிலேயே முயற்சியாலும் தோல்வியாலுமே நாங்கள் எண்கள் இறுதி இல்லக்கை அடைவதற்கான பிரதான தகுதியான அனுபவத்தை பெற்றுக்கொள்கிறோம்.


கூடைப்பந்து விளையாட்டின் அழிக்க முடியாத வீரர் மைகேல் ஜோர்டான் வெற்றி மற்றும் தோல்வி பற்றி கூறுகையில்....

எனது விளையாடு வரலாற்றில் 9000 குறிகளை தவறவிட்டுள்ளேன். 300 போட்டிகள் மட்டில்  கண்டிருக்கிறேன். 26 முறை என்னை நம்பி தரப்பட்ட இறுதி வெற்றி குறியை தவறவிட்டுள்ளேன். எனது வாழ்கையில் மீண்டும் மீண்டும் மீண்டும் பல தோல்விகளை சந்தித்துள்ளேன்...அதனால்தான் என்னால் வாழ்கையில் வெற்றிபெற முடிந்தது...


வெற்றி என்பது தோல்வியின் அடுத்த பக்கத்தில் உள்ளது என்ற மந்திரத்தை நீங்கள் அறிந்திருந்தால் உங்கள் வெற்றியின் நகரத்தை அடையும் பயணத்தில் உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ள முடியும்... வெற்றி நிச்சயம்...

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.




டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.

சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.


எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.

வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.

டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.


வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.




டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.


மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.


டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.


இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.




உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

நன்றி : http://www.lankasritechnology.com/

உடுராவணனும் கணினியும்

உடுராவணன் கணினி பயிலுவதற்காக அவருக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார்கள். அதிலே வீட்டில் பயிற்சி ‌எடுத்தார். ஒரு முறை கணினி பழுதடைந்தது. அப்போது எனக்கு தெரிந்த ஒரு நண்பரை அழைத்து கணினியை சரிசெய்ய கேட்டுக் கொண்டோம். அந்த ஹார்டுவேர் இன்ஜினியர் கணினியில் விண்டோஸ் கரப்ட் ஆகிவிட்டது. நியூ விண்டோ இன்ஸ்டால் செய்து கொடுத்து விடுகிறேன் என்றார். ஒரு சில மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கணினி செயல்படத் தொடங்கியது. அதற்காக அவருக்கு ரூ. 750 வழங்கப்பட்டது. அவர் கிளம்பத்தயாராக இருந்தார். அப்போது பரபரப்பாக வந்த உடுராவணன் என்ன சார் முடிஞ்சதா என்றார்.. அதற்கு அவர் முடிஞ்சது ‌பழைய விண்டோ மாற்றி நியூ விண்டோ போட்டாச்சி அதற்கு கட்டணமும் வாங்கியாச்சி என்றார். அதன் பிறகு உடுராவணன் சரி சார் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் உடுராவணன் தொடர்ந்தார். கீ-போர்ட் பழுதானது புதியது மாற்றி பழையதை கொடுத்துவிட்டார்கள்... மௌஸ் மாற்றினோம் புதியது மாற்றி பழையதை கொடுத்து விட்டார்கள் தற்போது விண்டோ போய் விட்டது தாங்கள் புதிய விண்டோ மாற்றினீர்கள் ஆகையால் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டு செல்லுங்கள் ‌என்றார்... (அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது..) வீட்டிலுள்ள அனைவராலும் உடுராவணன் பாராட்டப்பட்டார்.. இந்த வயசில் இவ்வளவு பொறுப்பாகவும்.. இவ்வளவு அறிவாளியாவும் இருப்பதைக் கண்டு அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.‌ ஊராரும் அங்குவந்து வாழ்த்தினார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக உடுராவணனின் புகழ் இந்த உலக‌மெங்கும் பரவியது.. வாழ்க.. உடுராவணன் புகழ்.. வளர்க உடுராவணன் அறிவு




Source : நெட்டில் சுட்டது - கொஞ்சம் Modified

உள்ளத்தை அள்ளிச்செல்லும் படங்கள்...

உள்ளம் கொள்ளை போகுதே...



இந்த லிங்கை கிளிக் செய்து...என்ஜாய்....




ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்....

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி இப்போ இலங்கையில் (தொடர்ச்சி...)



முன்னைய பதிவினை வாசிக்க இங்கே கிளிக்கவும் கொழும்பு துறைமுகம் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் அப்படியெனில் எப்படித்தான் மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது...



ரொம்ப சிம்பிள்..Galle Face கடற்கரைக்கு செல்லுங்கள்... ஒவ்வொரு மணித்தியாலமும் புத்தக கண்காட்ச்சிக்கான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஏற்புடைய விலையில் கிடைக்கின்றது. உள்ளூர் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஏற்புடைய விலையில் கிடைக்கும். ஏனைய புத்தக கண்காட்சிகள் போல பரந்த உள்ளடக்கத்தை கொண்டு அமைத்துள்ளது (விளையாட்டு, பொழுதுபோக்கு, விஞ்ஜானம், அகராதி என பல பல வகைகள்) இதில் சஞ்சிகைகளும் அடக்கம், புத்தக கண்காட்சியும் விற்பனையும் கப்பலின் மேல் தளத்தில் காணப்படுகின்றது, புத்தகங்கள் மட்டுமல்ல சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் உள்ளது முழுக்குடும்பமும் சர்வதேச தரத்திலான உணவை மிதந்து கொண்டே உண்டு மகிழலாம்.

மார்ச் 19 தொடக்கம் ஏப்ரல் 03 வரை Logos Hope பண்டாரநயாக இறங்கு துறையில் நங்கூரமிட்டிருக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6:30 வரையும் ஞாயிறு மற்றும் திங்கள் மாலை 2 மணி தொடக்கம் 6:30 வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணமாக வெறும் தலைக்கு 70 ருபாய் மட்டுமே அறவிடப்படுகின்றது. வயது குறைந்த பிள்ளைகள் முதியவர்களுடனேயே வர வேண்டும்.


இலங்கையில் கண்காட்சியை முடித்துக்கொண்டு Logos Hope அடுத்ததாக இந்திய செல்லவுள்ளது, அங்கு சிறிது காலம் தங்கிய பின் மீண்டும் ஜூன் மாதமளவில் மீண்டும் கொழும்பு வந்து கண்காட்சியை தொடரும்.

உலக தினமும் கிரிகெட்டும்

Sri Lanka put off marking "Earth Hour" because it clashed with the cricket World Cup. Sri Lanka had joined the WWF drive to switch off lights for an hour on Saturday to display its green credentials, but the day-night match between England and the home team forced a rethink. Sri Lanka went onto to score a spectacular 10-wicket win to reach the semi-finals against New Zealand on Tuesday. A spokesman for the organisers said the country will now mark "Earth Hour" 24 hours later on Sunday when state and private business will keep their illuminations switched off. "We decided to hold the Earth Hour on Sunday because of Saturday's match," said minister Udaya Gammanpila. Tuesday's semi-final will also be a day-night match played under floodlights at the 35,000-seat R. Premadasa stadium. நன்றி : வலை

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி இப்போ இலங்கையில்

நீங்கள் இன்னமும் "Logos Hope " மிதக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்லவில்லையா? நீங்கள் வெட்கப்படவேண்டிய ஒரு விடயம் ஏனெனில் நீங்கள் உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி அனுபவத்தை இளக்கப்போகிறீர்கள். Logos Hope இப்போது கொழும்பு துறைமுகத்தில் நன்கூரமிட்டுள்ளது இதுவே அதன் கன்னிப்பயனமாகும். இக்கப்பலானது அதனது சகோதரிகளான Logos மற்றும் Doulos போல இலங்கைக்கு வருகைதந்துள்ளது. எது எப்படியிருப்பினும் லோகோஸ் ஹோப் அவற்றுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரியதும், அதிகளவான புத்தகங்களை தாங்கியும் இலங்கை வந்துள்ளது. இதில் சொகுசான போதியளவு இடம் வாசிப்பதற்கும் பார்பதற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகுதி நாளை..