இரு திருமணமான பெண்கள் பேசியதை ஒட்டுகேட்ட போது ....... மாட்டிய சில தகவல்கள்.....
முதலாமவள் :"ஏண்டி குழந்தை பிறக்கவில்லையே என்று டாக்டரிடம் போனியே என்னாச்சு?
இரண்டாமவள் :"நிறைய மருந்துகள் தந்தார்-ஆனால் பலனளிப்பதாகஇல்லை"
முதலாமவள் :"அப்படியானால் உனது கணவர் என்ன சொல்கிறார்"
இரண்டாமவள் :"டாக்டரை மாற்று என்கிறார்"
முதலாமவள் :"ஐய்யோ.. அப்ப டாக்டர் என்ன சொன்னார்?"
இரண்டாமவள் :"டாக்டர் புருசனை மாற்று என்கிறார்..நான் என்ன செய்ய???
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன